Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது: டாக்டர் ராமதாஸ்

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:21 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 
 
இந்த அறிவிப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நடைமுறைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி!
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments