Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சுப்ரீம்கோர்ட்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:20 IST)
உத்தரபிரதேச மாவட்டத்திலுள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது சமீபத்தில் கார் மீது கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த விவகாரம் குறித்து அந்த பகுதிக்கு சென்று ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சட்டீஸ்கர் மாநில முதல்வரை அந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தலைமை நீதிபதி நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் நாளைய விசாரணையின் போது பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம்.. சீமானுக்கு பாஜக பிரபலம் அறிவுரை..!

மே 31 வரை கனமழை.. இன்று 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்.. பதிலடி என்ன தெரியுமா?

சிறப்பு ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.! ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு.!

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.! சீமான் வலியுறுத்தல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments