Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை: தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (07:45 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து மூன்றாவது அலை மிக விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் குறித்தும் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் பிரதமர் மோடி நாளை மறுநாள் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் 
 
ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்கள் உள்ள எட்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் கேரளா உள்பட ஒரு சில மாநில முதல்வருடன் ஆலோசனை செய்ய உள்ளார். நாடு முழுவதும் மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது
 
தமிழகம் கேரளா ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments