கொரோனா 3வது அலை: தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (07:45 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து மூன்றாவது அலை மிக விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் குறித்தும் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் பிரதமர் மோடி நாளை மறுநாள் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் 
 
ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்கள் உள்ள எட்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் கேரளா உள்பட ஒரு சில மாநில முதல்வருடன் ஆலோசனை செய்ய உள்ளார். நாடு முழுவதும் மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது
 
தமிழகம் கேரளா ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments