Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு !

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (17:40 IST)
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா எனக் கேள்வி எழுந்துவரும் நிலையில். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு  நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் பிளஸ் 2மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சுமார் 60%  பேர் பொதுத்தேர்வு நடத்துவதுவதற்கு ஆதரவு  தெரிவித்தனர். அதேபோல் 12 ஆம் வகுப்பு தேர்தல் நடத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவு  தெரிவித்துள்ளன. சட்டமன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்குப் பிரகு மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்யவுள்ளார்.

இதனால் , எனவே, . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு  நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் பிளஸ்2 தேர்வு குறித்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments