Publish Date: Tue, 01 Jun 2021 (21:54 IST)
Updated Date: Tue, 01 Jun 2021 (21:56 IST)
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களில் கொரொனாவைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் பள்ளிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது ஐசிஎஸ் இ பிளஸ்2 பொதுத்தேர்வுகளும் தர்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.