கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு- புதிய கோயிலை கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு

Sinoj
திங்கள், 29 ஜனவரி 2024 (13:02 IST)
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம்  செய்வதில் பட்டியலின வகுப்பினருக்கும் மற்றொரு வகுப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தது.

இந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் மற்றும்  வேலூர் சரக  காவல்துறை தலைவர் முத்துசாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பட்டியலின சமுதாய மக்கள் கோவிலில் பாதுகாப்புடன் வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments