தமிழகத்தின் பல மாவட்டங்களில் செஞ்சுரி அடித்த பெட்ரோல்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (10:45 IST)
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களும் பாதித்து வருகின்றனர். 
 
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்குகிறது. தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments