Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத படைக்கு மாற்றுவதெல்லாம் தண்டனையா? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #கொலைகாரEPSஅரசு

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:40 IST)
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் இறந்ததாக மக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல் அதிகாரிகள் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆயுத படைக்கு மாற்றுவதெல்லாம் தண்டனையாகுமா? தந்தை, மகன் சாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில்  #கொலைகாரEPSஅரசு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments