Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் வீட்டு முன் வாக்குவாதம் செய்த திமுக எம் எல் ஏ – சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:25 IST)
மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயன்றதாக திமுக எம் எல் ஏ மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ வாக இருப்பவர் மூர்த்தி. இவரை பற்றி பாஜக இளைஞர் அணி கோட்டப் பொறுப்பாளர் சங்கரபாண்டியன் என்பவர் சமூகவலைதளங்களில் தவறாக செய்திகள் பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி சங்கரபாண்டியனின் வீட்டுக்கு முன் சென்று வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றி மூர்த்தி சங்கரபாண்டியனையும் அவரது மனைவியையும் தாக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வீட்டின் முன் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக காவல்துறையில் சங்கரபாண்டியன் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments