Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே பிரியாணி எச்சரிக்கை ...

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (22:08 IST)
வேலூரில் உள்ள தனியார்  ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுபோன இறைச்சிகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல்களில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கெட்டுப்போன 20 கிலோஒ மாட்டு இறைச்சி , 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவில் கலர்பொடி பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments