மக்களே பிரியாணி எச்சரிக்கை ...

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (22:08 IST)
வேலூரில் உள்ள தனியார்  ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுபோன இறைச்சிகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல்களில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கெட்டுப்போன 20 கிலோஒ மாட்டு இறைச்சி , 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவில் கலர்பொடி பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அரசாங்கத்தில் 8931 நாள் பதவி வகித்த மோடி.. புதிய சாதனை..!

இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம்.. ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..!

ஏப்ரல் 1 டிஜிட்டல் பணப்பரிமாற்றம் முற்றிலும் மாற்றம்.. இனி ஓடிபி மட்டும் இருந்தால் பணம் பெற முடியாது..!

ஈரானை பாகிஸ்தான் தாக்க வேண்டும்.. ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி சவுதி அரேபியா அழுத்தம்?

JEE முதன்மை தேர்வின் முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments