Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டாத மக்கள்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:31 IST)
சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றுள்ள மக்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்ல ஆசைப்படுவர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம், பருவமழை ஆகிய காரணங்களால் அதிகமாக மக்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு இந்த விடுமுறைக்கு கிட்டத்தட்ட 15,000 பேர் வீட்டுக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 4,000 பேர் மட்டுமே முன் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments