Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டாத மக்கள்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:31 IST)
சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றுள்ள மக்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்ல ஆசைப்படுவர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம், பருவமழை ஆகிய காரணங்களால் அதிகமாக மக்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு இந்த விடுமுறைக்கு கிட்டத்தட்ட 15,000 பேர் வீட்டுக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 4,000 பேர் மட்டுமே முன் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments