Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதனால் அதிகமாகக் கூடும் கூட்டம்!

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதனால் அதிகமாகக் கூடும் கூட்டம்!
, வியாழன், 1 அக்டோபர் 2020 (15:28 IST)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால் இன்றே கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்துள்ளதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பற்றிய தவறான தகவல்கள்… அதிகமாக பரப்பியது ட்ரம்ப்தானாம்!