Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.500 ஆக அதிகரிப்பு - அரசாணை வெளீயீடு

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (12:30 IST)
கடந்த  ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பரவியது. தற்போது இதன் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான்  தொற்று, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நேற்று 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  இ ந் நிலையில் இத்தொற்றைக் குறைக்க அரசு கொரொனா கட்டுப்பாடுகள் விதித்து, இரவு  நேர ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200 ல் இருந்து, ரூ.500 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments