Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் புரவலர் நன்கொடை

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (22:02 IST)
கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் பேரூராட்சியை சோ்ந்த திருமதி. க. யுவராணி செயல் அலுவலர், ஆ. சவாிமுத்து வாிதண்டலா் இருவரும் தலா ரூ. 1000.00 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனா்.


கி௫ஷ்ணராயபுரம் கிளை நுாலகத்தில் புரவலர் சேர்க்கை திட்டத்தின் கீழ்  பேரூராட்சி மன்றக் கவுன்சிலர் திரு. ம. சசிகுமார்  அவா்களின் தாயாரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான திருமதி  சேதுமணி மகாலிங்கம்  அவா்களும்  கமலம் டிப்பாட்மென்ட் ஸ்டோா் உாிமையாளா் திரு. க. நாகராஜ் அவர்களும் தலா ரு. 10000.00 செலுத்தி தங்களை கொடையாளராக இணைத்துக் கொண்டனா்.

மேலும் பேரூராட்சியை சோ்ந்த திருமதி. க. யுவராணி செயல் அலுவலர், ஆ. சவாிமுத்து வாிதண்டலா் இருவரும் தலா ரூ. 1000.00 செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனா்.

நன்கொடையாளா்களுக்கு நுாலகம் மற்றும் வாசகா் வட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments