Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது!

திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது!
, வியாழன், 31 மார்ச் 2022 (14:24 IST)
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயம் திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு பங்குனி திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை பிரசித்திபெற்றவை. 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திப்பு சுல்தானின் வெற்றியை பறைசாற்றும் ஓவியங்கள் – சுமார் ரூ.6 கோடி-க்கு ஏலம்!