கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மருத்துமனையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (17:41 IST)
கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மருத்துமனையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.  மேலும் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கட்டடம் மற்றும் 1.2 கோடியில் கட்டப்பட்ட கட்டிடத்தினையும், வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முதலமைச்சர்  பழனிசாமி கரூரில் இருந்தே திறந்து வைத்தார்.  

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு  விழா நிகழ்ச்சியானது விழாக்கோலம் பூண்ட மாதிரி கரூர் காட்சியளித்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments