பெண்கள் பாதுகாப்புக்கு உறுதி அளித்த ஓபிஎஸ்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (10:45 IST)
துணை முதல்வர் ஓபிஎஸ் கேக் வெட்டி மகளிருக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். 

 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் ஓபிஎஸ் கேக் வெட்டி மகளிருக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு, ஜெயலலிதா ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஆண்களுக்கு நிகராக பெண்களை பொருளாதார ரீதியில் வளப்படுத்த எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments