மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது- உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (20:26 IST)

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு  ஆன்லைன் வகுப்பே சிறந்தது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. வழக்கத்தைவிட   நேற்று கொரொனா தொற்று 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில்,  மாணவர்களுக்கு நேரடி வகுப்பைத் தவிருங்கள் என என்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு சிறந்தது என அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments