Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது- உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (20:26 IST)

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு  ஆன்லைன் வகுப்பே சிறந்தது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. வழக்கத்தைவிட   நேற்று கொரொனா தொற்று 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில்,  மாணவர்களுக்கு நேரடி வகுப்பைத் தவிருங்கள் என என்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு சிறந்தது என அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments