Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது- உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (20:26 IST)

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு  ஆன்லைன் வகுப்பே சிறந்தது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. வழக்கத்தைவிட   நேற்று கொரொனா தொற்று 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில்,  மாணவர்களுக்கு நேரடி வகுப்பைத் தவிருங்கள் என என்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு சிறந்தது என அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments