Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு ரூ.1000 மாதம்தோறும் வழங்குவோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (19:05 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.1000 மாதம்தோறும் வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால்  18 வயதுகு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments