Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு ரூ.1000 மாதம்தோறும் வழங்குவோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (19:05 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.1000 மாதம்தோறும் வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால்  18 வயதுகு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments