Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்பியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (15:51 IST)
2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ரட் நோபல் நினைவாக பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளுக்கும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்புகளை செய்தவர்களுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மருத்துவத்துறையில் இருவருக்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியல் துறையில் அமெரிக்காவின் க்யூரோ மனாப், ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியா பரிசி ஆகிய மூவருக்கும் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி23 புலியை சுட்டுக் கொல்வதா?