Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு வர அவசியமில்லை – தமிழக அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (16:41 IST)
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த நடந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதுகுறித்து பரவாயில்லை; அதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டக் கூடாது; பள்ளிகள்  திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். இந்தச் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர அவசியமில்லை; பள்ளிகள் திறந்திருக்கும். பள்ளிக்கு வர விருப்பம் உள்வர்கள் வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 8 வேட்பாளர்கள் வாபஸ்.. எத்தனை பேர் போட்டி?

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை.. வேலை தேடிய நபருக்கு நேர்ந்த சோகம்..!

போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு.. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்..!

நாளை சூரியன் மறைவதற்குள் எல்லையில் ஊடுருவல் நிறுத்தப்படும்.. டிரம்ப் சவால்..!

35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை.. இன்று நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments