Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு வர அவசியமில்லை – தமிழக அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (16:41 IST)
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த நடந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதுகுறித்து பரவாயில்லை; அதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டக் கூடாது; பள்ளிகள்  திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். இந்தச் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர அவசியமில்லை; பள்ளிகள் திறந்திருக்கும். பள்ளிக்கு வர விருப்பம் உள்வர்கள் வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments