Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லீவு இல்லை - டிஜிபி சுற்றறிக்கை

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (23:38 IST)
தேர்தல் முடிவும் வரை தமிழகக் காவல்துறை அதிகார்கள் மற்றும் காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே தேர்தல் நாளன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படமால் தடுக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர்.

இந்நிலையில், வரும் சட்டசபைத் தேர்தல் முடியும்வரை தமிழகக் காவல்துறை அதிகார்கள் மற்றும் காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments