Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை: புதுவை ஆளுனர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:59 IST)
பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை ஏற்படும் என்ற அச்சம் தமிழகம் மற்றும் புதுவை மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்
 
மேலும் வார இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்ற அறிவிப்பு புதுவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments