Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி: என்எல்சி அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:44 IST)
கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக நெய்வேலி என்எல்சி கம்பெனி அறிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா  வைரசால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் என்.எல்.சியில் பணிபுரிந்து கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது 
 
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த 74 குடும்பத்தினருக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments