Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:40 IST)
நாளை முதல் மாமல்லபுரம் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் 
 
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர் என்றும் கூறப்படும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments