நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:40 IST)
நாளை முதல் மாமல்லபுரம் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் 
 
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர் என்றும் கூறப்படும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments