Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:40 IST)
நாளை முதல் மாமல்லபுரம் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் 
 
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும், இந்த போட்டியில் உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னைக்கு வருகை தர உள்ளனர் என்றும் கூறப்படும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments