Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல்: வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:19 IST)
புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல்: வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!
நிவர் புயல் எதிரொலி காரணமாக, புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ளது.
 
இதையடுத்து புகழ்பெற்ற புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் வைக்கபட்டது. மறு அறிவிப்பு வரை புதுச்சேரி கடற்கரைக்கு பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுளது. ஏற்கனவே புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவை மாநில அரசு புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது
 
புதுவையின் காரைக்கால் பகுதியில் தான் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காரைக்கால் முழுவதும் மீட்புப்படையினர் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. புயலால் ஏற்படும் இயற்கை சேதங்களை எதிர்கொள்ள பேரிடை படையினர் மற்றும் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments