Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது மழை..

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (09:04 IST)
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களாக சென்னை மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்.

குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments