Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது மழை..

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (09:04 IST)
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களாக சென்னை மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்.

குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments