Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி தொலைபேசி எண்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (08:41 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தனியாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சில இடங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து மருத்துவ சேவை அளிக்கும் விதமாக புதிதாக அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044 4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 108 சேவை உடனடியாக கிடைக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments