Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடியில் ஒப்பந்தம்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:29 IST)
சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு   ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி,  சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3 ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058.20 கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன்  மெட்ரோ ரயில்  நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments