Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடியில் ஒப்பந்தம்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:29 IST)
சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு   ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி,  சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3 ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058.20 கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன்  மெட்ரோ ரயில்  நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments