Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடியில் ஒப்பந்தம்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:29 IST)
சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு   ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.4058 கோடி ரூபாய்க்கு  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி,  சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3 ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058.20 கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன்  மெட்ரோ ரயில்  நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments