Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.400 கோடி செலவில் பொழுது போக்கு பூங்கா.. சென்னை மக்களுக்கு கொண்டாட்டம் தான்..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:23 IST)
சென்னையில் ஏற்கனவே ஒரு சில தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் இருக்கும் நிலையில் அரசே பொழுது போக்கு பூங்கா ஒன்றை கட்ட முடிவு செய்து நாட்களுக்கு முன்னால் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் ஒண்டர்லா என்ற  பொழுதுபோக்கு பூங்கா சென்னைக்கு மிக அருகில் அதாவது திருப்போரூரை அடுத்த இள்ளளூர் என்ற பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 
 
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து இன்று இந்த பூங்காவிற்கான பூமி பூஜை நடைபெற்றது. 
 
கொச்சி பெங்களூர் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே ஒண்டர்லா பூங்காக்கள் இயங்கி வரும் நிலையில் ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய பொழுது பூங்கா வர உள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments