Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்னையை எழுப்புவோம்: மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (21:22 IST)
நீட் தேர்வால் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒருசில உயிர்கள் இழந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் இரண்டு மாணவிகள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்ற குரல் மேலும் வலுத்து வருகிறது
 
நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் பெற்று தர வேண்டும் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் நீட் பிரச்னையை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி உரிய தீர்வு காண திமுக முயற்சிக்கும் என்றும், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் பிரச்னையை திமுக எம்.பி.க்கள் எழுப்புவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தற்கொலைகளை இன்னமும் அமைதியாக மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments