Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்கள் டிஜிட்டல் போர்டில்..! – மா.சுப்பிரமணியன், உதயநிதி திறந்து வைத்தனர்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (12:46 IST)
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்களை உறவினர்கள் தெரிந்து கொள்ளும் தகவல் உதவி மைய வசதியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகள் நிலை உள்ளிட்டவற்றை நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வதற்கான தகவல் உதவி மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments