Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களுக்கு தடுப்பூசிகள்: மத்திய அரசின் புதிய கொள்கை!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (12:45 IST)
கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு புதிய கொள்கை வடிவ விதிமுறைகளை அறிவித்துள்ளது
 
மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் தரப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
 
மேலும் ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ள மத்திய அரசு தனியார் மருத்துவமனைகள் சரியான அளவில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments