மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...4 பேர் பலி

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (17:12 IST)
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடைபெறவுள்ள திருவிழாவுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments