Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு;6வது முறையாக காவல் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:18 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 6வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments