Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு;6வது முறையாக காவல் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:18 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 6வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments