Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்கள் என்ன தனியார் சொத்தா? எப்படி கொடுக்க முடியும்? – அமைச்சர் சேகர் பாபு கறார்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:24 IST)
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு கறாராக கூறியுள்ளார்.

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சில காலமாக எழுந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “அறநிலையத்துறை கோவில்கள் தனியார் சொத்து அல்ல. அரசு சொத்துகளை நியமிக்கும் பொறுப்பை எப்படி தனியாரிடம் வழங்க முடியும்? குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர குழப்பம் செய்ய கூடாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments