Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு டெண்டர் எடுக்க முன் அனுபவம் தேவையில்லை! – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:15 IST)
தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொண்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், புதிய நிறுவனங்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தளர்வுகள் மற்றும் சலுகைகள் கொண்ட அரசாணயை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு டெண்டர்களில் பங்கு கொள்ள சிறு, குறு  நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஸ்டார்ட் அப் முகமையில் பதிவு செய்திருந்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments