Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணும் பொங்கல் கொண்டாட்டம்; மெரினாவில் அகற்றப்பட்ட டன் கணக்கான குப்பைகள்

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (20:25 IST)
காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் அங்கே விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் கிடந்த 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே போல் பெசண்ட் நகர் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments