Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு 5 கோடி ரூபாயா? விற்க முயன்ற ஐவர் கைது!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:09 IST)
இந்த வகை உமிழ்நீர் உயர்ரக விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கங்கான் கடை என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விற்க முயன்ற ஐந்து பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ எடை மதிப்புள்ள உமிழ்நீர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதை வாங்க முயன்ற தம்பதியினரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments