திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு 5 கோடி ரூபாயா? விற்க முயன்ற ஐவர் கைது!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:09 IST)
இந்த வகை உமிழ்நீர் உயர்ரக விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கங்கான் கடை என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விற்க முயன்ற ஐந்து பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ எடை மதிப்புள்ள உமிழ்நீர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதை வாங்க முயன்ற தம்பதியினரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments