Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IMPS மூலமாக இனி 5 லட்சம் வரை அனுப்பலாம்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:55 IST)
இன்று ரிசர் வங்கி வெளியிட்டுள்ள நாணய மதிப்புக் கொள்கையின் படி பரிவர்த்தணைக்கான வரம்பை அதிகரித்துள்ளது,

இணையதள வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி இணையதளம் மூலமாக IMPS சேவையில் இதுவரை அதிகபட்சமாக அனுப்பப்பட்டு வந்த 2 லட்ச ரூபாய் தொகைக்கு பதிலாக இனிமேல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments