Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IMPS மூலமாக இனி 5 லட்சம் வரை அனுப்பலாம்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

IMPS மூலமாக இனி 5 லட்சம் வரை அனுப்பலாம்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:55 IST)
இன்று ரிசர் வங்கி வெளியிட்டுள்ள நாணய மதிப்புக் கொள்கையின் படி பரிவர்த்தணைக்கான வரம்பை அதிகரித்துள்ளது,

இணையதள வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி இணையதளம் மூலமாக IMPS சேவையில் இதுவரை அதிகபட்சமாக அனுப்பப்பட்டு வந்த 2 லட்ச ரூபாய் தொகைக்கு பதிலாக இனிமேல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்திரிக்கை தொழிலில் இறங்கும் லைகா நிறுவனம்!