Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மருது சித்தர்களுக்கு நினைவாலயம் ... ‘’ நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அடித்து கோரிக்கை

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:47 IST)
நித்தியானந்தாவைப் போலீஸார் தேடிவருகின்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. ஆனால் அடிக்கொரு முறை யூடியூப், ஃபேஸ்புக்கில் வந்து வீடியோ போட்டுவிட்டு கைலாசா நாடு பற்றி எதாவது பேசிவார்.

இதனைக்கேட்டு, சிலர் அங்கு விவசாயம் செய்யவும், மளிகை கடை வைக்கவு, ஹோட்டல் வைக்கவும் அனுமதி கேட்டு நித்தியானந்தாவுக்குக் கடித்தம் எழுதினர்.

இந்நிலையில் கைலாசா நாட்டில், மாமன்னர் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டுமென்று சிவகங்கையில் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு.. நடிகை ராதிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments