Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மருது சித்தர்களுக்கு நினைவாலயம் ... ‘’ நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அடித்து கோரிக்கை

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:47 IST)
நித்தியானந்தாவைப் போலீஸார் தேடிவருகின்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. ஆனால் அடிக்கொரு முறை யூடியூப், ஃபேஸ்புக்கில் வந்து வீடியோ போட்டுவிட்டு கைலாசா நாடு பற்றி எதாவது பேசிவார்.

இதனைக்கேட்டு, சிலர் அங்கு விவசாயம் செய்யவும், மளிகை கடை வைக்கவு, ஹோட்டல் வைக்கவும் அனுமதி கேட்டு நித்தியானந்தாவுக்குக் கடித்தம் எழுதினர்.

இந்நிலையில் கைலாசா நாட்டில், மாமன்னர் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டுமென்று சிவகங்கையில் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் ஏஐ தொழில்நுட்ப திட்டம்.. ஓபன் ஏஐ சி.இ.ஓவை சந்திக்கும் பிரதமர் மோடி..!

அமெரிக்க கப்பல்களுக்கு இனி கட்டணம் இல்லை... மிரட்டலுக்கு பணிந்தது பனாமா நாடு..!

கை, கால்களில் விலங்கு மாட்டி இழுத்து செல்லும் அமெரிக்கர்கள்! இந்தியர்களை இப்படி நடத்துவதா? - அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்திய இளைஞர்கள்.. 60 லட்சம் வரை செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல்..!

கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments