Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னையே காப்பாற்றாதவர்… மக்களை எப்படிக் காப்பாறுவார்.. ? டிரம்புக்கு ஒபாமா கேள்வி

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:39 IST)
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் அதிபர் டிரம்புக்கும் , அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு  எதிராக மற்றொருவிமர்சன்ம முன் வைத்துள்ளன் அவருக்கு சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளது என்பது தான் அது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமா, தன்னைக் காப்பாற்றவே டிரம்ப் முயற்சி எடுக்கவில்லை; இனி அவர் மக்களை எப்படி காப்பாற்றுவார் ? பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் அவர் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments