Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?

4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?
, ஞாயிறு, 13 மார்ச் 2022 (16:23 IST)
4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?
நான்கு கரிபியன் நாடுகளுடன் ஜக்கிவாசுதேவ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சத்குரு ஜக்கி மண்வளம் காப்போம் என்ற இயக்கத்தை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதுகுறித்து ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்   ஆகிய நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார் 
 
மண்வளம் காப்பது குறித்து இந்த நான்கு நாடுகளுடன் தங்களது இயக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மண்வளம் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது என்றும் நமது அடுத்த தலைமுறைக்கு மண்ணில் உயிர் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் ஜக்கிவாசுதேவ் கூறியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? அனல் பறக்கும் விவாதம்!