Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணியுடன் கள்ளக்காதலால் மனைவி தற்கொலை – அப்போதும் விடாததால் அண்ணன் எடுத்த முடிவு!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:54 IST)
தனது மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த தம்பியை அண்ணன் அடித்தே கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவிக்கும் தம்பி செந்திலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த செந்திலின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை விடவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அண்ணன் பழனி இருவரையும் கண்டித்துள்ளார். அப்போதும் தொலைபேசி மூலமாக இருவரும் காதல் வளர்த்துள்ளனர்.  இதை ஒருநாள் பார்த்துவிட்ட பழனி தனது தம்பியை கம்பி மற்றும் செங்கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் பழனியைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 35 நிமிட பேச்சுக்கு பின் மீண்டும் டிரம்ப்..!

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

விஜய்யை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்: அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

பள்ளிக்கல்வியில் சிறந்த செயல்திறன் உள்ள மாநிலங்கள்.. தமிழகத்திற்கு 16வது இடம்..!

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments