நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:46 IST)
கொரோனாவுக்குப் பின் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளும்னற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஒதுக்கப்படும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை ஒடுக்க நினைப்பதாக சசி தரூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments