Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:46 IST)
கொரோனாவுக்குப் பின் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளும்னற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஒதுக்கப்படும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை ஒடுக்க நினைப்பதாக சசி தரூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments