Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானம்: டாடாவின் ஏர் இந்தியா அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:23 IST)
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவை இயக்கப்படும் என டாடாவின் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 
 
மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது சென்னை பெங்களூர் மும்பை டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சிங்கப்பூரில் இருந்து மாலை மதுரைக்கும், மதுரையில் இருந்து இரவு சிங்கப்பூருக்கும் விமானம் சேவை இயக்கப்படும் என்றும் இந்த விமானம் வாரத்துக்கு இரண்டு முறை அதாவது செவ்வாய் மற்றும் சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments