Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2000: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (13:26 IST)
ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 2000 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று மல்லிகை பூ கிலோ ரூபாய் 2000 ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு தினமும் 6 டன் மல்லிகை வரும் நிலையில் மழை காரணமாக இன்று ஒரு டன் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது 
 
இதனால் மல்லிகை விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று ஆயிரத்து 400 ரூபாய்க்கு தொடங்கி 2000 ரூபாய் ஆக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கந்தசஷ்டி மற்றும் தீபாவளி காரணமாக மலர்களின் தேவை அதிகரித்திருப்பதால் மலர்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments