Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழைக் காரணமாக மல்லிகைப் பூ விலை உச்சம்!

Advertiesment
மழைக் காரணமாக மல்லிகைப் பூ விலை உச்சம்!
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:25 IST)
மழை மற்றும் போதுமான விளைச்சல் இல்லாதது காரணமாக மல்லிகைப் பூவின் விலை கிலோ 1000 ரூபாயைத் தொட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பூவின் தேவை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழை மற்றும் போதுமான விளைச்சல் இல்லாததால் மல்லிகைப் பூவின் விலை 1000 ரூபாயைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை இரவு வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து… விஜயகாந்த் கருத்து!