சென்னை தி.நகர் ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (13:24 IST)
சென்னை தி நகரில் உள்ள ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நாளை தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதை அடுத்து சென்னை தி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஜெயச்சந்திரன் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்து காரணமாக அங்கு கூடியிருந்த மக்கள் பல இடங்களில் சிதறி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் திநகரை நோக்கி விரைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

இவ்ளோதான் கொடுக்க முடியும்!. முக ஸ்டாலின் கறார்!.. இனி ராகுல் காந்தி கையில்!...

ராகுல் கேட்கும் தொகுதிகள்.. No சொன்ன ஸ்டாலின்!.. சிதம்பரம் வைத்த கோரிக்கை!...

தினமும் 5,55,000 பேரல்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் குண்டுபோட்ட ஈரான்.. அதிர்ச்சியான சாட்டிலைட் புகைப்படங்கள்..!

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்!.. திமுக கவுன்சிலர் கைது!...

அடுத்த கட்டுரையில்
Show comments